Easy 24 News

முன்னாள் மத்திய வங்கி ஆளுனரின் கூற்று திறைசேரியினால் நிராகரிப்பு

2017ம் ஆண்டுக்காக திறைசேரி பகிரங்கப்படுத்திய மொத்த உற்பத்தியில் அரசாங்க கடன் மற்றும் மொத்த உற்பத்தியை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில்; இதன் வேறுபாடுகளைக் காண முடியும் என்று முன்னாள்...

Read more

பொலிஸ் விசா­ர­ணைக்கு சென்­ற­வர் மீது தாக்­கு­தல்

குழு மோதல் தொடர்­பில் பொலிஸ் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­ட­வர் மீது இனந்­தெ­ரி­யாத குழு­வி­னர் கண்­ணா­டிப் போத்­த­லி­னால் நேற்­றுக் குத்­தி­யுள்­ள­னர். படு­கா­ய­ம­டைந்த அவர் மந்­திகை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். கர­ண­வாய்...

Read more

யாழ்ப்­பாண வன்­மு­றை­கள் -பொலி­ஸார் மீது பல தரப்­பி­ன­ரும் பாய்ச்­சல்!!

யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும். பொலி­ஸார் இவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தத் தவ­று­கின்­ற­னர். கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­கள் இறுக்­கப்­பட்­டாலே இவ்­வா­றான சம்­ப­வங்­கள் எதிர்­கா­லத்­தில் இடம்­பெ­றாது பாது­காக்க முடி­யும்....

Read more

இயற்கை மரணங்களில் 75 வீதமானவற்றுக்கு தொற்றாத நோயே காரணம்

இலங்கையில் இடம்பெறும் மரணங்களில் 75 வீதமானவை தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கையில் ஐ.நா....

Read more

போதைப் பொருள் உருண்டைகளை விழுங்கிய வெளிநாட்டவர்கள் கைது

பிரேசிலிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் 100 போதைப்பொருள் உருண்டைகள் விழுங்கியிருந்த நிலையில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக...

Read more

கூட்டு எதிர்க் கட்சியில் வெடிப்பு மிக அண்மையில் ஏற்படும்

மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கில் காணப்படும் கூட்டு எதிர்க் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு அபேட்சகரை தீர்மானிக்கும் போது வெடிப்பு ஏற்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். நேற்று...

Read more

கஹவத்தை பெரஹராவில் குழப்பமடைந்த யானை

கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற பெரஹராவில் யானையொன்று குழப்பமடைந்ததில் 31 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர்களின்...

Read more

சைட்டம் மருத்துவக்கல்லூரி குறித்து பேச்சு

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்தப் பேச்சுவார்த்தை...

Read more

இந்தியாவில் ஒரே குடும்பத்தினர் 11 பேர் சடலமாக மீட்பு

இந்தியத் தலைநகர் தில்லியில் வீடு ஒன்றிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 10 பேரின் உடல்கள் சிவிலிங்கில் தொங்கியநிலையில்...

Read more

ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நெடுங்கேணிப் பகுதியில் காணாமல்போன ஒருவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....

Read more
Page 1558 of 2145 1 1,557 1,558 1,559 2,145