Easy 24 News

காண்டாமிருக வேட்டைக்கு வந்த 3 பேர் சிங்கங்களிடம் சிக்கி பலி

தென் ஆப்ரிக்காவின் கிழக்கு கேப் பகுதியில் உள்ள சிபுயா கேம் ரிசர்வ் வனப் பகுதி 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. இங்கு சிங்கங்களும், காண்டாமிருகங்களும் அதிகளவில்...

Read more

கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு லவ் லேனில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இன்று இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆளுனரின் விடுதிக் கட்டிடத்திற்கு அருகாமையிலுள்ள...

Read more

40 இலட்சம் ரூபா பண மோசடி பின்னணியில் அதிரவைக்கும் காரணம்

வேலை வாங்கித்தருவதாகக் கூறி சுமார் 40 இலட்சம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த இருவர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடவத்தை பகுதியில் நிறுவனம்...

Read more

7.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் மகிந்தவைச் சீனா விலைக்கு வாங்கியது!!

7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்து முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவை சீனா விலைக்கு வாங்கியது என்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இந்த விடயத்தை  உறுதிப்படுத்தினார்....

Read more

யாழ் வன்முறைகளை ஒழிக்க திடசங்கர்ப்பம் : பாலித பெர்னாண்டோ

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என வடமாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இவர் மேலும்...

Read more

பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த திங்கட் கிழமை...

Read more

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகியுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகியுள்ளார். அவருக்கான பிரியாவிடை அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. 2017ம் ஆண்டு ஜூலை முதலாம் திகதியிலிருந்து ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின்...

Read more

சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலி

ஏமனில் திருமண வீட்டில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.ஏமனில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் அபெட்ரபோ மன்சூர்...

Read more

இந்தோனேஷியாவில் கடலில் கப்பல் மூழ்கி 70 பேர் பரிதாப பலி!

இந்தோனேஷியாவின் சுலவேசி பகுதியில் இருந்து சேலையார் பகுதி நோக்கி, ‘கே.எம்.லேஷ்டரி’ என்ற பயணிகள் கப்பல் ேநற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அதில், 140 பயணிகள் இருந்தனர். சுலவேசி...

Read more
Page 1550 of 2145 1 1,549 1,550 1,551 2,145