Easy 24 News

வளர்மதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சேலத்தில் எட்டு வழிச்சாலை அமையவுள்ள இடங்களில் விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியதாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இயற்கை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவரும், இதழியல் பாட மாணவியுமான வளர்மதி...

Read more

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே.இந்திக்க காலமானார்

அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி கே இந்திக்க காலமானார். நேற்று இரவு தனது 51 வது வயதில் அவர்...

Read more

விஜ­ய­கலா பதவி விலகினாலும்-விடமாட்டோம் அமைச்­சர் ரஞ்­சித் !!

சிறு­வர் மற்­றும் மக­ளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் அவ­ரது அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டாலோ அல்­லது அவ­ரா­கவே வில­கி­னாலோ கூட அவ­ருக்கு எதி­ரான பொலிஸ் விசா­ர­ணை­கள்...

Read more

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்டும் பணியில் முன்னாள் கடற்படை வீரர் உயிரிழப்பு

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள...

Read more

கண்ணகியை இழிவு படுத்தியதாக மருத்துவர் ஷாலினி மீது குற்றச்சாட்டு

பிரபல மனநல மருத்துவர் ஷாலினி, கண்ணகியை அவமதித்துவிட்டார் என்றுகூறி அவரைக் கைது செய்ய வேண்டுமென்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட இருப்பதாக எழுச்சித்தமிழர் பேரவை செயலாளர் பா.இறையரசன் தெரிவித்துள்ளார்....

Read more

விஜயகலாவை “தமிழ்த்தலைவி” ஆக்கிய சுவரொட்டிகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா  மகேஸ்வரனை “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு யாழ் நகரில் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளன. என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என  பெயரிடப்பட்டு சுவரொட்டிகள்...

Read more

82 கிலோ எடையுடைய வல்லப்பட்டையுடன் 3 இலங்கையர்கள் கைது

கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் ஊடாக 7 மில்லியன் ரூபா பெறுமதியான 82 கிலோ எடையுடைய வல்லப்பட்டைகளைக் கடத்த முயன்ற 3 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...

Read more

நாடா­ளு­மன்­றத்­தில் இன்று ஒத்­தி­வைப்­பு ­வே­ளைப் பிரே­ரணை

மாகாண சபைத் தேர்­தல்­கள் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பால் நாடா­ளு­மன்­றத்­தில் இன்று ஒத்­தி­வைப்­பு ­வே­ளைப் பிரே­ரணை கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன்...

Read more

வடக்கு மக்களுக்காகவே- எனது பதவி துறந்தேன்- விஜ­ய­கலா !!

வடக்கு மக்­க­ளுக்­காக எனது அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­துள்­ளேன் என்று சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யிலே...

Read more

பொருளாதார நன்மைகள் கிட்டும் -அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்

புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதன் ஊடாக இலங்கை பொருளாதார ரீதியில் நன்மையடைய முடியும் என்று இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத்...

Read more
Page 1548 of 2145 1 1,547 1,548 1,549 2,145