Easy 24 News

விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய திட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய பணிப்புரை விடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பு அரசதலைவர் செயலகத்துக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளது...

Read more

புதிய தேர்தல் முறையில் இனத்தை விற்று அரசியல் நடாத்தும் நிலை மாறும்

மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்பதற்காக பழைய முறைமைக்கு மீண்டும் செல்வது நியாயமற்றதென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். விருப்புவாக்கு...

Read more

என்ன முறையிலாவது தேர்தலை நடாத்துங்கள்- சுமந்திரன் எம்.பி

தேர்தல் முறைமையை காரணம் காட்டி தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையை மீறும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

Read more

பிரபாகரனே வந்தாலும் வடக்கு மக்கள் ஆயுதம் ஏந்த மாட்டார்கள்

வடக்கு மக்களிடையே பிரபாகரனே எழுந்து வந்து மீண்டும் ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், அந்த மக்கள் அவரை அடித்துத் துரத்துவார்கள் என நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்....

Read more

தமிழர் என்பதற்காக இந்த நாட்டில் என்ன பிரச்சினை உள்ளது- ஞானசார தேரர் கேள்வி

விஜயகலா போன்றோரின் அறிவிப்பினால் சிங்கள அரசியல் தலைவர்களின் இயலாமை வெளிப்படுவதாகவும், இந்த இயலாமைக்கு அரசியல் உலோபித்தனமும், சந்தர்ப்பவாதமுமே காரணம் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே...

Read more

பிரதமர் நாளை சிங்கப்பூர் பயணம் 6 ஆவது சர்வதேச நகர மாநாடு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 6ஆவது சர்வதேச நகர மாநாடு மற்றும் அதனுடன் இணைந்தவாறு நடைபெறும் சிங்கப்பூர் சர்வதேச நீர் வார நிகழ்வு, தூய்மையான சூழல்...

Read more

விருப்புவாக்கு முறையில் தேர்தலை நடத்தினால் இனவாதத்துக்கு தூபமிடும்

விருப்புவாக்கு முறையில் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்துவதானது மீண்டும் இனவாதத்துக்கு அத்திவாரம் இடுவதாக அமைந்துவிடும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்....

Read more

மாகாணசபை தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பை மீறும் செயல்

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலத்தை இழுத்தடிப்பதானது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையை மீறும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார். மாகாண சபைத்...

Read more

புதிய தேர்தல் முறையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும்

உரிய நேரத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டுமாயின் புதிய தேர்தல் முறையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்...

Read more

கொழும்பில் 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 9 மணித்தியாலங்களிற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப் பணிகளுக்காக இன்று காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

Read more
Page 1546 of 2145 1 1,545 1,546 1,547 2,145