Easy 24 News

இலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு

இலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன் முனையம் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் கப்பல்களுக்கு...

Read more

இராணுவத்தை ஒன்பதாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துக

வடக்கில் 60,000 ஏக்கர் காணியில் இராணுவம் நிலைகொண்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண நிலைமைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர்...

Read more

கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம்

இலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன் முனையம் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் கப்பல்களுக்கு...

Read more

கடற்தொழிலாளருக்கு புதிய காப்புறுதி திட்டம்

மீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி தெரிவித்துள்ளார். கடற்தொழிலாளர் சங்க பிரநிதிகளுடன் நேற்று அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை...

Read more

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு – 05 நாரஹேன்பிட்டி,...

Read more

தேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

தேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கருஜயசூரிய கையெழுத்திட்டுள்ளார். இன்று காலை குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேசிய கணக்காய்வு சட்டமூலமானது கடந்த 5ஆம்...

Read more

பொருள்களின் விலையை அதிகரிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நுகர்வோர் சேவை அதிகாரசபை சட்டத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வலுவான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பது இதன் நோக்கமாகும் என்று நிதி மற்றும்...

Read more

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு பூட்டு

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் பிற்பகல் 02.00 மணிக்கு முன்னதாக அந்த பீட மாணவர்கள்...

Read more

பன்னங்கண்டி கிராமத்தின் அடிப்படைத்தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்

பன்னங்கண்டி கிராமத்தின் அடிப்படைத்தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்  பன்னங்கண்டி சுடர் முன்பள்ளி வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று  நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read more

29 தங்க பிஸ்கட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக, சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு வர்த்தகர்களைக் கைது செய்துள்ளதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும்...

Read more
Page 1526 of 2145 1 1,525 1,526 1,527 2,145