மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்திச் சபையின் ஆலோசனையில் வட மாகாண சபை பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நடைமுறைக்கு அமைய ‘தகிர்தபுரவர’ செயல் திட்டத்தின் கீழ்...
Read moreஎரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினரால் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. ஹற்றன் மணிகூட்டுக்...
Read moreநீர் குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் பெரி கொங்கிறீட் தூன் ஒன்றை பாரம்தூக்கி மூலம் உயர்த்தி வைக்க முற்படும் போது, பாரம்தூக்கி இயந்திரம் உடைந்து சரிந்தது. இந்தச்...
Read moreயாழ் கோட்டையைில் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் எலும்புக் கூட்டிலிருந்து எஸ்.ஏ (S.A) என ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த...
Read moreசுழிபுரம் - திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களும் அவற்றின் இரு சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம்...
Read moreஅவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் நேற்று நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். பேர்த் நகரில் இருந்து நாடு கடத்தப்பட்ட இவர்களை ஏற்றிய...
Read moreபிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை வளசரவாக்கம் காமக்கோடி நகரை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை பிரியங்கா (வயது 32)....
Read moreஐந்தாவது திறந்த அரசாங்க கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளார். ஜோர்ஜிய தலைநகரில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்ற பொழுதுஇ...
Read moreமாத்தளை - எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்தால் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் குறித்து பல தகவல்கள் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ன உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி தகவல்...
Read moreகைதடி தெற்கில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாதவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனத்தை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தினர். வாகனத்தைத் தீயிட முயன்றபோது வீட்டிலிருந்தவர்கள் சுதாரித்துக் குரல்...
Read more