Easy 24 News

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள்!

இணையத் தளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களை தேடிப் பிடித்து, தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள், பெண்களை கைதுசெய்ய விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் மேல்...

Read more

கொரோனா வைரஸ்: வடக்கின் நிலைமைகள் கவலையாகவுள்ளது

வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ்...

Read more

ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமை இரத்து

ரஞ்சன் ராமநாயக்க தண்டனையை நிறைவு செய்யும் நாள் முதல் 7 வருடங்களுக்கு அவருடைய பிரஜாவுரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா இந்த...

Read more

சுயதனிமைப்படுத்தப்பட்ட வைத்தியர்

கொரோனா தொற்றாளருடன் நெருங்கி பழகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெனிய சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அரச வைத்திய...

Read more

பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளர் மீது தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பொத்துவில்...

Read more

சிறையிலிருந்து விடுதலையாகும் ரஞ்சன் ராமநாயக்க

நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, தனது சிறைத்தண்டனையை 2 வருடங்களும், 8 மாதங்களிலும் நிறைவு...

Read more

அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது – ஐக்கிய மக்கள் சக்தி

அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜயவர்த்தன இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இங்கிலாந்தில்...

Read more

பெண் அதிகாரிக்கு கொரோனா

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வருகின்ற பெண் காவல்துறை அதிகாரிக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் ஹல்துமு்ல – ஹால்அட்டுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று...

Read more

வாசுதேவ நாணயக்காரவின் செயலாளருக்கு கொரோனா

நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பிரியத் பந்துவிக்கிரமவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நீர்வழங்கல் அமைச்சராகப் பதவி வகித்துவரும் வாசுதேவ நாணயக்காரவுக்குக்...

Read more

நகர பேருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

நகர பேருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன. கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் நிலவும் அதிகளவான வாகன நெரிசலை குறைக்கும் நோக்கிலான இந்த திட்டம் மாகும்புர பல்போக்குவரத்து...

Read more
Page 151 of 2145 1 150 151 152 2,145