Easy 24 News

நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 695 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 683 திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா...

Read more

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டது

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது....

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாம் கட்ட செயலமர்வுகள் இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 ஆவது ஆண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தொகுதி அமைப்பாளர்களின் இரண்டாம் கட்ட செயலமர்வுகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இதன்...

Read more

ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் 4 பேரும் பிணையில் விடுதலை

6.480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியதாக கூறப்படும் விவகாரத்தில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஈ.ரி.ஐ.  நிதி...

Read more

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சிக்குவாரா மைத்திரி?

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தடுக்கக் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு...

Read more

கொவிட் சடலங்களில் இருக்கும் வைரஸ் உயிரற்றவை

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்களை பல வாரங்கள் அதி குளிர்சாதனங்களில் வைத்திருந்த நிலையில் அவற்றில்  பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டு பார்க்கும்போது வைரஸ் தொற்று இருப்பதாகவே காண்பிக்கும். என்றாலும்...

Read more

ராஜபக்சக்களின் சகாவான ஜோன்ஸ்டனும் விடுதலை!

ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு சட்டத்துக்கு முரணானது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று...

Read more

இரத்தாகிப்போன மகிந்த ஏற்பாட்டு பொங்கல் விழா!

அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நடத்தப்பட இருந்த தேசிய பொங்கல் அரச விழா இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது. எனக்கும் அழைப்பு இருந்தது. இரத்தானமைக்கான அதிகாரபூர்வ...

Read more

12 வயது சிறுமியை தீ வைத்து கொளுத்திய கொடூரர்கள்

12 வயது சிறுமியை தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் பீகாரில் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது....

Read more

சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகம்

அநுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளுக்கே இந்த கொடுமை நடந்துள்ளது....

Read more
Page 150 of 2145 1 149 150 151 2,145