Easy 24 News

டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம்

டாஸ்மாக் கடைகள் மூலம் வரும் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். இதேபோல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அதன்மூலம் தான் நடைபெற்று வருவதாக...

Read more

டென்னிஸ் வீரர் பிராஜ்னேவுக்கு ரூ.20 லட்சம் பரிசு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிராஜ்னேவுக்கு ரூ.20 லட்சம் பரிசு முதல்வர் வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஷ்வரன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர்...

Read more

கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார். ரூ.1 கோடிக்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் ராகவா...

Read more

கோவையில் கலைஞருக்கு நடிகர் ராஜேஷ் புகழாஞ்சலி

கோவையில் 'மறக்க முடியுமா கலைஞரை' என்ற நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ் கலைஞருக்கு புகழாஞ்சலி செலுத்தினார். 'மறக்க முடியுமா கலைஞரை' நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். கலைஞர் முதல்வராக...

Read more

இந்திய ராணுவத்துக்கு ரூ.46,000 கோடிக்கு ஆயுதம்

இந்திய ராணுவத்துக்கு ரூ.46,000 கோடிக்கு ஆயுதம், ஹெலிகாப்ட்டர் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையின் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. கடற்படைக்கு 111 ஹெலிகாப்ட்டர்கள் வாங்குவதற்கு ரூ.21,000...

Read more

நீர் பிரச்சினையை முகாமை செய்யும் நோக்கோடு பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

எதிர்காலத்தில் ஏற்படவுள்ள நீர் பிரச்சினையை முகாமை செய்யும் நோக்கோடு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன் ஒருபகுதியாக பிரதேசத்தின் நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கோடு...

Read more

சம்பந்தனைச் சந்திக்க விக்னேஸ்வரன் விருப்பம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர்...

Read more

திணைக்களங்கள் ஊடாக தமிழரின் நிலங்கள் பறிப்பு!

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் நிலங்களைக் கையகப்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், திணைக்களம் ஊடாக நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் சுட்டிக்காட்டினேன்” என்று தெரிவித்தார்...

Read more

பௌத்த கோட்பாடுகளுக்கு எதிரான படைப்புக்களை உருவாக்க அரசாங்கம் இடமளிப்பதில்லை

நாட்டில் பௌத்த கோட்பாடுகளுக்கு எதிரான படைப்புக்களை உருவாக்க அரசாங்கம் இடமளிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தாம் வன்மையான முறையில் நிராகரிப்பதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர...

Read more

யாழ்ப்பாணத்தில் முப்பத்து எட்டுப்பேர் கைது

வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார். சிறிலங்கா...

Read more
Page 1457 of 2145 1 1,456 1,457 1,458 2,145