Easy 24 News

ஜனபலய சத்தியாக்கிரகம் நிறைவு, கொழும்பில் இயல்பு நிலை

கூட்டு எதிர்க் கட்சியின் “ஜனபலய” எதிர்ப்பு நடவடிக்கை தற்பொழுது நிறைவடைந்துள்ளதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, லேக் ஹவுஸ் சுற்றுவட்டப் பாதையில் தற்பொழுது எந்தவொரு ஆர்ப்பாட்டக் காரர்களும்...

Read more

ஆர்ப்பாட்டத்துக்கு வந்த 81 பேர் மதுபோதையில் வைத்தியசாலையில் அனுமதி

கூட்டு எதிரணியின் ஜனபலய போராட்டத்தில் ஈடுபட்டு மதுபோதையில் வீதியில் கிடந்த 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(05)...

Read more

மக்கள் வெள்ளம் கூறிய கருத்துக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை

கூட்டு எதிர்க் கட்சியினால் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள்   கொழும்புக்கு வருகை தந்துள்ளதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கும் கருத்தின்படி நாம் அடுத்த கட்ட திட்டமிடலை மேற்கொள்ளவுள்ளதாகவும்...

Read more

அர்ஜுன் மஹேந்திரன் நாட்டை விட்டுச் சென்றதன் பின்னர் தொடர்பு கொள்ளவில்லை

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் இலங்கையிலிருந்து வெளியேறியதன் பின்னர் தனது சட்டத்தரணியின் ஆலோசனையின் படி அவருடன் எந்தவித தொடர்பையும் தான் வைத்திருக்கவில்லையென பிரதமர் ரணில்...

Read more

இலங்கை உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தினால் சில தாக்குதல்கள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களினால் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன்...

Read more

திருக்கோவில் மண்ணரிப்பு தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை

திருக்கோவில் பிரதேச மண்ணரிப்பு தொடர்பில் பல தடவைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் பாராளுமன்றத்திலும் உயர் அதிகாரிகளிடமும் கூறிய போதும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்டவில்லை. இச்செயற்பாடு நல்லாட்சிக்கு பங்கம்...

Read more

ரன்ஜனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம்

பிரதி அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம் 10 11 12 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நீதி மன்றத்தினை அவமத்தித்த சம்பவம் தொடர்பில்...

Read more

துப்பாக்கிசூட்டு காயங்களுடன் யானையின் சடலம் கண்டுபிடிப்பு

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காட்டு யானை ஒன்றின் சடலம் கஹடகஸ்திகிலிய, பம்ரகெல கிராமத்திற்கு அருகில் தோட்டம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டு யானை செய்கை...

Read more

செம்மணி படுகொலை நினைவேந்தலுக்கு அழைப்பு

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி க.பொ.த....

Read more

யாழ். நல்லூரில் மின்சாரம் தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ். நல்லூரில் மின்சாரம் தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார். மேலும், சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள்...

Read more
Page 1435 of 2145 1 1,434 1,435 1,436 2,145