போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் அருகில் உள்ள சின்ட்ரா மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. சின்ட்ரா-காஸ்காயிஸ் இயற்கை பூங்காவில் பிடித்த தீ, காற்றின் வேகம்...
Read moreகாங்கேசன்துறை வீதியில் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதுடன், மல்லாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களும் பரவலாக...
Read moreகாணாமற்போனதாகக் கூறப்படும் இன்டர்போல் தலைவர் மெங் ஹொங்வெய்யை (Meng Hongwei) தடுத்துவைத்துள்ளதாக சீனா உறுதிசெய்துள்ளது. ஊழலுக்கு எதிரான விசாரணைக் குழுவினால் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங் தெரிவித்துள்ளது. இன்டர்போல்...
Read moreமுன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஷிப்லி அஸீஸ் காலமானார். தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 75 ஆவது வயதில் அவர் காலமானார். இலங்கை...
Read moreசெல்போனுக்காக சகோதரியுடன் சண்டையிட்ட மாணவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிநாட்டில் நடந்தது அல்ல… இந்திய தலைநகரான டில்லியில்தான். டில்லி பிண்டாபூர் பகுதியில் உள்ள மடியாலா...
Read moreவடமராட்சி கிழக்கில் கடலட்டைத் தொழிலில் ஈடுபட்டவர்கள் வெளியேறவேண்டும் என்று நீதிமன்று உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்கள் முல்லைத்தீவு, சாலைப் பிரதேசத்தில் வாடி அமைத்துக் கடலட்டைத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்று...
Read moreபொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவிற்கு தமது சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய...
Read moreஅத்துமீறி விடுதிக்குள் நுழைந்த குண்டர்கள், தங்களைத் தடுத்த மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் சவுபால் மாவட்டத்தில் உள்ள...
Read moreநீண்டகாலமாகச் சிறை களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்க் கைதிகளை விடுவிக்கவேண் டும் என்று வலியுறுத்தியும், சிறைச்சாலைகளில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்குப் பலம் சேர்க்கும் வகையிலும்...
Read moreஇலங்கையர்களுக்கு அடுத்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக அமையவுள்ளதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட மருத்துவர்கள் மற்றும் தாதியர் களுக்கான...
Read more