Easy 24 News

இன்று மஹிந்த குழு விசேட கலந்துரையாடல்

கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (09) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

பெற்ற வெற்றியை பெறுமதியற்ற இடைக்கால அரசாங்கத்துக்கு விட்டுக் கொடுப்பதா?- சஜித்

பெற்ற வெற்றியை ஒரு சதத்துக்கும் பெறுமதியற்ற இடைக்கால அரசாங்கத்துக்காக விற்க முடியாது எனவும் இதற்கு ஒரு போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க மாட்டாரெனவும் வீடமைப்பு...

Read more

பால் பக்கெட்டில் விஷம் கலக்கப்பட வில்லை

கூட்டு எதிர்க் கட்சியினரால் கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது வழங்கப்பட்ட பால் பக்கெட்டுக்களில் எவ்வித விஷமும் மருந்துகளும் கலக்கப்படவில்லை...

Read more

யாழில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள வீட்டிலேயே இந்த சம்பவம்...

Read more

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சேர்ந்த யோகலிங்கம் கைது

இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சேர்ந்த திரு. யோகலிங்கம் அவர்கள் பிரித்தானிய பொலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் கைதாகியது பிரித்தானியாவில் சட்டபூர்வமாக கையேந்தலாம் என 09...

Read more

டொலரின் பெறுமதி அதிகரிப்பு – டயர்களின் விலைகளும் அதிகரிப்பு

டொலரின் பெறுமதி அதிகரிப்புடன் வாகன டயர்களின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், செலாவணி விகிதங்கள் காரணமாக, விலைத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு, டயர் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதற்கமைய,...

Read more

யாழ் மாநகரமுதல்வர்- பின்லாந்து உயர்ஸ்தானிகர் விசேடசந்திப்பு.

யாழ் மாநகரமுதல்வருக்கும் – இலங்கைக்கான பின்லாந்துநாட்டின் அரச உயர்ஸ்தானிகர் ஹரி காமாராயினன் தலைமையிலான குழுவினருக்குமிடையில் விசேடசந்திப்பு ஒன்று கடந்த  4 ஆம் திகதி மாநகரமுதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது....

Read more

ஆவா குழுவை அடக்க யாழில் களமிறங்கியது எஸ்.ரி.எவ்.!

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த ஆவா குழுவின் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர் (எஸ்.ரி.எவ்.) பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....

Read more

வெங்காய செய்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்

நிலவும் அதிக மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு, இழப்பீடு வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனை முன்னிட்டு, ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு ஒரு இலட்சம்...

Read more

இந்தோனேசியா சுனாமி, நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட...

Read more
Page 1382 of 2145 1 1,381 1,382 1,383 2,145