தரம் தாழ்ந்த கமெண்டுகளால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

டிக்டாக் செயலியில், தனது வீடியோக்களுக்கு தரம் தாழ்ந்த வகையில் கமெண்டுகள் வந்ததால், அதனால் மனமுடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read more

மைசூரு அரச குடும்பத்தில் ஒரே நாளில் இரட்டை மரணம்

தசரா திருவிழா மைசூருவில் கோலாகலமாக நடப்பது வழக்கம். ஆனால் தசராவின் இறுதி நாளில் மைசூரு அரச குடும்பத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மைசூரு அரச குடும்பத்தினர் தசரா திருவிழா...

Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எஸ்.எம்.எஸ்.மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக, சென்னை சென்ட்ரல்...

Read more

இலங்கை – இந்திய பிரதமர்கள் சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (20) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். அத்துடன், இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய...

Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து தலையீடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில், அந்த விடயத்தில் தலையீடு செய்வதாக தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர...

Read more

சபரிமலை கோயில் நடை புதன்கிழமை திறப்பு

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின்...

Read more

தேங்காயில் தோன்றிய பிள்ளையாரின் கண்கள்!

அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலகத்தில்  ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது. நேற்று இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகளின் போது இந்த அற்புதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பூஜையில்...

Read more

சிறுபான்மையினர் என்னை எதிர்ப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை

சிறுபான்மையினர் எனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லையென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியான, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்ற ஒருவரே ஜனாதிபதி...

Read more

மீண்டும் நாலக டி சில்வாவிற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைப்பு

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிடம், எதிர்வரும் திங்கட்கிழமை மூன்றாவது தடவையாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை, காலை 9.00...

Read more

இயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் இல்லை

இயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா – 2018 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச...

Read more
Page 1364 of 2147 1 1,363 1,364 1,365 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News