Easy 24 News

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படும்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது மீண்டும் எதிர் வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என குறித்த அகழ்வு...

Read more

கஜா புயல் பாதிப்பு: இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்

அதிகாலை கரையை கடந்த கஜா புயல் தமிழகத்தில் பலத்த சேதத்த ஏற்படுத்தி உள்ள நிலையில், புயல் காரணமாக 8 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது....

Read more

ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு! இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை முறையாக நிரூபிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கட்சிகளுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய , ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள்...

Read more

யாழின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன .

யாழ்மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டது சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது . மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள்...

Read more

புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர்

யாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த...

Read more

மனித சிறுநீரில் தயாரிக்கப்பட்ட முதல் செங்கல்

மனித சிறுநீரைக் கொண்டு செங்கல் தயாரிக்கும் முறையை தென் ஆப்ரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர். கட்டுமானப் பணிகளுக்காக செங்கற்கள் தயாரிக்க நிறைய களிமண் அல்லது கான்கிரீட்...

Read more

கயா புயலின் எதிர்விளைவுகளை சமாளிப்பதற்கு கிளிநொச்சியில் இளைஞர்கள் தயார் நிலையில்

கஜா புயல் கிளிநொச்சி மாவட்டத்தில் சில பிரதேசங்களில் தாக்கலாம் என எதிர்பார்கபடுவதால் மக்கள் அவதானமாக இருக்கவும் ஏதாவது அனர்த்தம் நேர்ந்தால் உடனடியாக உதவுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

காணாமல்போன பாடசாலைச் சிறுமி கண்டு பிடிப்பு

பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில் புதன்கிழமை 14.11.2018 காணாமல் போனதாக பொலிஸில் முறையிடப்பட்டிருந்த சிறுமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி சவுக்கடி கிராமத்தைச்...

Read more

பழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பழ.நெடுமாறன் எழுதிய தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்ற புத்தகத்தை முற்றிலுமாக அழிக்குமாறு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியிட்டார் தமிழர் தேசிய...

Read more

டிரம்ப் மீது சி.என்.என். வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 7-ந்தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சி.என்.என். நிருபர் அகோஸ்டா, அவரிடம் அமெரிக்காவுக்குள் நுழையும் வெளிநாட்டினர்...

Read more
Page 1321 of 2145 1 1,320 1,321 1,322 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News