ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!
June 17, 2026
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உடனடியாக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தேர்தலொன்றை நடத்த வேண்டுமென முதுமாணி கிரிஇப்பன்ஆரே விஜித தேரர் தெரிவித்துள்ளார். மக்களின் வேண்டுகோளை ஏற்று...
Read moreபாராளுமன்றத்திலுள்ள கட்சிகளுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கையின் விகிதாசாரத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அரசாங்க தரப்புக்கு கூடிய உறுப்பினர்களை வழங்குவது பொருத்தமாற்ற நடவடிக்கையாகும் எனவும்...
Read moreதற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகவோ, பிரதமருக்கு எதிராகவோ மீண்டுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட மாட்டாதென ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ராஜித...
Read moreஜனாதிபதியைச் சந்திப்பதற்கு அனுமதி பெறாத நிலையில், நேற்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் கூடிய பொதுபல சேனா அமைப்பின் பிக்குகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் தலையீட்டினால் ஜனாதிபதியைச்...
Read moreஜே.வி.பி. யினரதும் சபாநாயகரதும் உள் நோக்கமாகம் பாராளுமன்றத்தில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையை தொடர்ந்தும் வைத்திருப்பதாகும் எனவும், இதனாலேயே இந்த இரு சாராரும் சர்வகட்சி மாநாட்டிக்கு செல்லவில்லை எனவும்...
Read moreபாராளுமன்றத்தில் தற்பொழுது அரசாங்க தரப்பு என்று ஒன்று இல்லையெனவும், இதனால், எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் விசேட சலுகைகள் காணப்படுவதில்லையெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க...
Read moreஅர்ஜெண்டினாவின் சன் ஹுவான் எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஓராண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் மார்டெல் பிளாடா கடற்படை தளத்தில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம்...
Read moreநிஸான் கார் நிறுவன அதிபர் கார்லோஸ் கோசன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கார்லோஸ் கோசன் கைது செய்யப்பட்டுள்ளார். கார்லோஸ் கோசனை நிஸான் நிறுவனம்...
Read moreவறுமையை ஒழிப்போம் வாழவைப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு தேவிபுரத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று 19 அமைப்பின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் அதன் செயற்ப்பாட்டாளர் முல்லை ஈசன்...
Read moreகெயிட்டியில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெயிட்டிய ஜனாதிபதி ஜொவினெல் மோஸ் அந்நாட்டில்...
Read more