ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!
June 17, 2026
சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை மீறியே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற நிலையியல்...
Read moreஇலங்கையில் மீண்டும் ஒரு மிளகாய் தூள் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை – இனாமலுவ பிரதேசத்தின் விற்பனை நிலையமொன்றில் நடாத்திச்செல்லப்பட்ட பாரிய போதைப்பொருள் வர்த்தகமொன்றை சுற்றிவளைத்த...
Read moreதமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை காலமானார்....
Read moreநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஐக்கிய தேசிய...
Read moreசபாநாயகர் கரு ஜயசூரியவின் அரசியலமைப்பிற்கு விரோதமான செயற்பாடு தொடர்பில் சர்வதேச பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு...
Read moreபிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளும் குறித்தவொரு நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளன என்பதே புனித அல்குர்ஆனின் கருத்தாகும். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ள மீலாத் தின வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்....
Read moreமுகம்மது நபியின் பிறந்த நாளை அனுஷ்டிக்கும் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது மனமுவந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மீலாத் தின...
Read moreரணில் விக்ரமசிங்கவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ தற்பொழுது பிரதமர்கள் இல்லையென்பதால் அவர்களுக்கான சிறப்புரிமைகள் யாவும் மீளப்பெறப்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என ஜே.வி.பியின்...
Read moreசபாநாயகர் ஆளும் தரப்பினருக்குப் பெரும்பான்மையளித்து தெரிவுக் குழுவை நியமிப்பாராயின் பாராளுமன்றத்துடன் இணங்கிச் செல்வோம். இல்லையேல் அமைச்சரவையை அடிப்படையாக கொண்ட அரசாங்கத்துடன் நாட்டை நடத்திச் செல்ல தீர்மானித்துள்ளோமென ஐக்கிய...
Read moreபரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் நேற்று கூடியபோதும் ஐந்து நிமிடத்தில் சபை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. சபை கூடி ஐந்து நிமிடத்தில் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது....
Read more