Easy 24 News

இந்தியாவிலிருந்து வந்த 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

14 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் நால்வரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த...

Read more

ஐ.தே.முன்னணி சார்பில் தெரிவுக் குழுவுக்கு ஐந்து பேர்

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐந்து பேர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ...

Read more

ஐ.தே.முன்னணியுடன் இணையவுள்ள மற்றுமொரு முக்கிய புள்ளி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருங்கியிருந்து அரசாங்கத்திலும், கட்சியிலும் செயற்பட்ட துமிந்த திஸாநாயக்க புதிய அரசாங்க நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிச் செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியைக்...

Read more

14 ஆம் திகதி முதல் 4 பாராளுமன்ற அமர்வுகளுக்கும் வராதவர்கள்

பாராளுமன்றத்துக்கு கடந்த 14, 15, 16 மற்றும் 19 ஆம் திகதிகளில் வருகை தராதவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளன. நவம்பர் 14 ஆம் திகதி அ.ந.சிவசக்தி திலும்...

Read more

பெரும்பான்மை பலத்தை இந்த அரசாங்கத்துக்கு தராவிடின் முடிவு கடுமையாகும் !!

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பெரும்பான்மை பலத்தை இந்த அரசாங்கத்துக்கு தராவிடின், இந்த சபாநாயகர் இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் வரையில் தீர்மானம் ஒன்றுக்கு வர முடியாது என முன்னாள்...

Read more

விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்கள் கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) நினைவுகூரப்பட்டனர். கிளிநொச்சி அறம்செய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது,...

Read more

பொருளாதார நிலைமை குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட மாற்றமல்ல

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் தேசிய பொருளாதார சபையின் செயலாளர், பேராசிரியர் லலித் சமரக்கோன் கருத்துத் தெரிவித்தார்....

Read more

கருவை விலகக் கோருகிறார் வீரகுமார!

சபா­நா­யகர் பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தாயம் மற்றும் நிலையியற் கட்­ட­ளையின் பிர­காரம் பாராளுமன்றத்தை வழி­ந­டத்­திச்­ செல்­ல முடி­யா­விட்டால் பதவி விலகி சுயாதீனமாக செயற்படக் கூடிய ஒருவரை நிய­மிக்கஇட­ம­ளிக்­க­வேண்டும் என பிரதி...

Read more

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையில் கப்பல் சேவை

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சபரி மலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும்...

Read more

பலத்த பாதுகாப்பின் மத்தியில் நாளை பாராளுமன்றம் கூடுகிறது

பலத்த பாதுகாப்பின் மத்தியில் பாராளுமன்றம் மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக நாளைய அமர்வு...

Read more
Page 1309 of 2145 1 1,308 1,309 1,310 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News