ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தழும்பூ | தீபச்செல்வன்
May 18, 2024
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் அம்மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றதென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...
Read moreரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இன்றுகாலை கூடிய கட்சித்தலைவர்கள், மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்பதுடன்,...
Read moreகடந்த தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஆறடி குழிக்குள் தள்ளி இருப்பார் எனக் கூறியது அரசியல் ரீதியில் பிரசாரக்காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தவிர அதில்...
Read more“அரசியல் குழப்பநிலையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவை இன்றுதான் இறுதியாக சந்திப்போம். இன்று தீர்வு இல்லையேல் மாற்றுவழியை சிந்திப்போம்“ இவ்வாறு அதிரடியாக அறிவித்துள்ளது ஐக்கிய தேசிய முன்னணி. அதன்...
Read moreயேமனில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. விமானமொன்றின் மூலம் அங்கிருந்து வௌியேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 50 கிளர்ச்சியாளர்கள் சிகிச்சைக்காக, யேமன் தலைநகர் சனாவிலிருந்து ஓமானுக்குக்...
Read moreமட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். விசேட காவல்துறைப் பிரிவினரும்...
Read moreமன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள்...
Read moreகள்ளுத் தவறணையிலிருந்து வந்தவர்கள் பொல்லால் தலையில் தாக்கியதால் படுகாயமடைந்த நிலையில் குடும்பத்தலை வர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு அச்சுவேலிப்...
Read moreஇலங்கையில் சீனாவின் கடன்பொறி தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அடுத்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வுள்ளது என்று தெரியவருகின்றது. ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ...
Read moreயாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள்,...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures