ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர்
June 20, 2026
உத்தரப் பிரதேசம் சகரன்பூர் பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஜூலியை அதே இடத்தில் வசிக்கின்ற திபு என்ற இளைஞன் ஒருதலைப் பட்சமாகக் காதலித்து...
Read moreசென்னையைச் சேர்ந்த தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய சாரதி(32 வயது) என்பவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் பிரசாந்தி (21 வயது) என்ற பெண்ணைத்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குமிடையில் ஒப்பந்தமொன்று செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற...
Read moreஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பதாதைகள ஏந்தியவாறு நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் கோஷமிட்டு பெரும் ஆரவாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Read moreஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியானால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்குகரை வருடங்கள்...
Read moreஜனாதிபதியவர்களே இன்னும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம் எனவும், நாடு வீழ்ந்திருக்கும் பாதாளத்திலிருந்து மீட்டுப்பதற்கு இந்தப் பாராளுமன்றத்தில் அதிக நம்பிக்கையை வென்ற ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க...
Read moreபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றோ (13) அல்லது நாளையோ (14) வழங்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்படுகின்றது. இந்த...
Read moreரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்குவது தமது நோக்கமல்ல என்றும் பிரதமர் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்தாலும் ரணில் விக்கிரமசிங்க அமர்ந்தாலும் அதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது மக்கள் விடுதலை...
Read moreயாழ் மாநகரத்தின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடானது வாக்கெடுப்பு இன்றி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம். யாழ்ப்பாணம் மாநகரசபையின் 3ஆவது...
Read moreநாடாளுமன்ற அமர்வு இன்று நிறைவடைந்தவுடன் சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேடிச் சென்று அவர்களுக்கு கைலாகு கொடுத்து நன்றி தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின்...
Read more