இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்...
Read moreஇலங்கைக்குக் கிடைத்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத ஒரு சூழ்நிலையில் சிறுபான்மைச் சமூகங்கள் கொண்டாட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்க்கின்றன என்று அகில இலங்கை மக்கள்...
Read moreபொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று மட்டக்களப்பு தாழங்குடாவில் ஆரம்பமாகி முல்லைத்தீவை நோக்கி செல்லவுள்ளது. நேற்று முற்பகல் 9 மணியளவில் மழைக்கு மத்தியில் ஆரம்பமான இந்த...
Read moreநாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இன்றைய தினம் சுதந்திர தின நிகழ்வுகள் யாவும் சுதந்திர சதுக்கத்தில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக...
Read moreபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலவசக் கல்விக்கான மாணவர் இயக்கத்தின் ஏற்பட்டில் நேற்று...
Read moreகொழும்பு லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிறுகுழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார் இதேவேளை, தொற்றுக்குள்ளான குழந்தைகளின் பெற்றோர்...
Read moreதடுத்த நிறுத்த அடக்குமுறையை கையாண்டாலும் பொலிகண்டி வரை நிச்சயம் செல்வோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இரு மீனவர்கள் கடலிலும் குளத்திலும் மூழ்கிப் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னதாக ஏறாவூர் - புன்னைக்குடா கடலில்...
Read moreதொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று தற்போது நாடு திரும்பி தொழில் அற்று உள்ளோருக்கு 1 இலட்சம் ரூபா வரையான உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்...
Read moreஇலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்ற...
Read more