நாட்டில் நேற்றைய தினம் 706 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது. அவர்களில் 704 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏனைய...
Read moreஎண்ணிக்கையில் குறைவான தமிழ் பேசும் சமூகத்தை பிரித்து ஆளுகின்றனர் என தமிழ் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாங்களும் இந்த நாட்டின் மக்கள் தமிழ் பேசுகின்ற...
Read moreதமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாள் மட்டக்களப்பு தாளங்குடாவில் காலையில் ஆரம்பித்து ஆரையம்பதி, காத்தான்குடி, கல்லடி ஊடாக மட்டக்களப்பு நகர்...
Read moreநாட்டின் தென்கிழக்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசத்தில் நிலவும் மேகமூட்டம் காரணமாக மட்டக்களப்பு தொடக்கம் ஹம்பாந்தோட்டையூடாக காலி வரையான கடல் பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை அல்லது...
Read moreபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகரை அடைந்துள்ளது. 2வது நாள் பேரணி இன்று...
Read moreமுகக் கவசம் அணியத் தவறிய மற்றும் கொவிட் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள்...
Read moreகிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நூலகம் வடமாகாண ஆளுநரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து...
Read moreஇலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது....
Read moreஇலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பு...
Read moreஇந்தியத் துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்புக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையன்) ஆகியோருக்கும்...
Read more