களவெத்தவரை ரயிலில் நிவாணமாக ஓடவிட்ட சம்பவம்

இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது . இது குறித்து விபரம் வருமாறு . இரயிலில் நபர் ஒருவரை களவில் ஏற்பட்டிருந்ததாக உள்ளாடையுடன் ஓடவிட்ட காட்சி இணைய...

Read more

இணையத்தில் லீக் ஆன நோக்கியா பற்றிய தகவல்கள்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பிப்ரவரி 24 ஆம் தேதி பார்சிலோனாவில் தனது புதிய நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், உயர்...

Read more

கொள்­ளை­ய­டித்து பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தியநபர்­கள்­

வீடு புகுந்து பணம் மற்­றும் நகை ­க­ளைக் கொள்­ளை­ய­டித்து பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­களை 6 நாள்­க­ளின் பின்­னர்...

Read more

காங்சேன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் சேவை

"இப்போது மருதானையில் இறங்கியவுடன் டிக்கட் இல்லையென எல்லாரையும் பிடிக்கப் போகின்றார்கள். நான் யாரையும் காப்பாற்ற மாட்டேன்" என கொழும்பு- காங்கேசன்துறை புகையிரதத்தில் இருந்தபடி ஜனாதிபதி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்....

Read more

வாகனம் தடம்புரண்டு விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து பூப்புனித நீராட்டு விழாவிற்கு காரில் சென்ற குடும்பதினர் 6 பேர் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை...

Read more

7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, தாய் தற்கொலை

தாய் ஒருவர் தனது 7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, அவரும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புள்ள, பத்தனை பொலிஸ்...

Read more

இறைச்சி விற்பனை நிலையத்தில் திடீரென தீ

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தில் இன்று மதியம் திடீரென தீப்பற்றியெரிந்தது. வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தின் மின்மானியில் ஏற்பட்ட மின்னொழுக்கினால்...

Read more

கல்லடி பாலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை

இலங்கையில் சமீப காலமாக தற்கொலைகள் அதிக அளவில் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றன. இந்நிலையில்  கல்லடி பாலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலைச் செய்துகொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் சமூக...

Read more

தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற்றவர்களாய் வாழ வேண்டும்

பிரிக்க முடியாத நாட்டிற்குள் தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற்றவர்களாய் வாழ வேண்டும் என்று வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியின் அறிவியல் நகர்...

Read more

புதையல் தோண்டிய 38 வயதான ஒருவர் கைது

வவுனியா பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து வவுனியா செக்கட்டிப்புலவு, குஞ்சுக்குளம் வயல் வெளியில் புதையல் தோண்டிய 38 வயதான குளியாப்பிட்டியை சேர்ந்த ஒருவர் கைது...

Read more
Page 1203 of 2147 1 1,202 1,203 1,204 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News