தம்பியை குத்தி கொலைசெய்த அண்ணன்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மேக்களப்பா. இவரது மனைவி பச்சையம்மாள். மேக்களப்பா இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு மாதப்பன் (வயது 35), நாகராஜ்...

Read more

பள்ளிக்கே செல்லாமல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர்

பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார் மதுரை சின்னப்பிள்ளை. 67 வயதில், அள்ளி சொருகிய கூந்தல். கண்டாங்கி சேலையுடன் காட்சி தரும் இந்த எளிய கிராமத்துப் பெண்மணி யார்? மதுரை...

Read more

இலங்கையின் பெயரை மாற்றவேண்டும் – சுமந்திரன் தெரிவிப்பு

இலங்கையின் பெயரை ஜனநாயக சோசலிச குடியரசு என்பதற்குப் பதிலாக இலங்கை குடியரசு என மாற்ற வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்...

Read more

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்

கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் முதலில் இங்குள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.நான் ஆளுநர் பதவியை ஏற்றபோது...

Read more

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை

மேல் மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். போதுமான வசதிகள்...

Read more

ரணில் விக்ரமசிங்க பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளட்டும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் பிறகாவது பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளட்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார். நாம் இன்னும்...

Read more

கூட்டமைப்பை ஏமாற்றிய அரசு -சிவசக்தி ஆனந்தன் காட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசுக்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவுக்குக் கிடைத்த பரிசே, தமிழ் பிரதேசங்களில் பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டமை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை

இலங்கை விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணியானார்

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி அருணாசலம் முத்துக்கிருஷ்ணன், ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த...

Read more

வன்முறைகளைத் தூண்டி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க திரைமறைவில் சதி

முஸ்லிம் சமூகம் நிதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வன்முறைகளைத் தூண்டி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க திரைமறைவில் சதி இடம்பெறுவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வன்முறைகளை தூண்டி முஸ்லிம்களின்...

Read more
Page 1201 of 2147 1 1,200 1,201 1,202 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News