Easy 24 News

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் – கோட்டபய ராஜபக்ச

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஊடகம்...

Read more

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ரணில் விஜயம்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காங்கேசன்துறை செல்லவுள்ளார். அமைச்சர் சாகல ரத்நாயக்க இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள...

Read more

காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை

கரூர் அருகே உள்ள ரெங்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 30). சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் புவனேசுவரி (25). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு...

Read more

டி.வி.வெடித்து சிதறியதில் 2 பேர் உடல் கருகினர்

புதுவை வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி முருகம்மாள் (வயது55). குப்புராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகம்மாள் தனியாக...

Read more

தம்பியை குத்தி கொலைசெய்த அண்ணன்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மேக்களப்பா. இவரது மனைவி பச்சையம்மாள். மேக்களப்பா இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு மாதப்பன் (வயது 35), நாகராஜ்...

Read more

பள்ளிக்கே செல்லாமல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர்

பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார் மதுரை சின்னப்பிள்ளை. 67 வயதில், அள்ளி சொருகிய கூந்தல். கண்டாங்கி சேலையுடன் காட்சி தரும் இந்த எளிய கிராமத்துப் பெண்மணி யார்? மதுரை...

Read more

இலங்கையின் பெயரை மாற்றவேண்டும் – சுமந்திரன் தெரிவிப்பு

இலங்கையின் பெயரை ஜனநாயக சோசலிச குடியரசு என்பதற்குப் பதிலாக இலங்கை குடியரசு என மாற்ற வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்...

Read more

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்

கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் முதலில் இங்குள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.நான் ஆளுநர் பதவியை ஏற்றபோது...

Read more

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை

மேல் மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். போதுமான வசதிகள்...

Read more

ரணில் விக்ரமசிங்க பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளட்டும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் பிறகாவது பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளட்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார். நாம் இன்னும்...

Read more
Page 1200 of 2145 1 1,199 1,200 1,201 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News