ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முப்பது வருடமாக எமது நாட்டில் கொடிய யுத்தம் இடம்பெற்றது. அந்த யுத்தத்தில் வடகிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக, அந்தப் பிரதேசத்தின் கல்வி நிலமைகள் அடிமட்டத்திற்குச் சென்றதையும்...
Read moreஐக்கியதேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கமொன்று அடுத்த வாரம் உருவாக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தேசிய அரசாங்கமொன்றை நிர்மாணிப்பதற்கு விருப்பம் தெரிவித்து நாடாளுமன்ற...
Read moreவவுனியா மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளில் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் வவுனியா விவசாய கல்லூரி மாணவர்களால் அதிபர்...
Read moreகொழும்பிலுள்ள பிரபல தனியார் உணவகத்தில் பனிசை கொள்வனவு செய்த பெண்ணிற்கு நட்டயீடாக ஒரு லட்சம் ரூபாவை வழங்குமாறு கொழும்பிலுள்ள குறித்த உணவக உரிமையாளருக்கு நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு...
Read moreவவுனியா – மன்னார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து திருடிய இருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று மதியம் 2.30 மணியளவில்...
Read moreஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்களை சுட்டிக்காட்டி...
Read moreமட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் 2019ஆம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நாவற்காடு பாரத் விளையட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் இரா.தியாகரெத்தினம் தலைமையில் மு.ப...
Read moreபல நாடுகளில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களின் ஊழியர்கள் தமது பயணிகளின் களைப்பை போக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். இந்த விடயம் தொடர்பான பிளேஷ் மொப் என்ற...
Read moreவெளிநாட்டில் 10 ஆயிரம் வேலை வாய்ப்பு! இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளிநாடுகளுக்கு 10 ஆயிரம் பயிற்றப்பட்ட இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு...
Read moreநெடுங்கேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள கச்சர்சமனங் குளம் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைக்கு தேவையானளவு நீரை சேமிக்கும் வகையில் இரகசியமாக புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அண்டிய பிரதேசங்களில்...
Read more