ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அடிப்படை வாதிகளினால் நாட்டில் நடைபெற்ற புத்தர் சிலை உடைப்பு நடவடிக்கைகள், இளைஞர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சம்பவம் என அரசாங்கம் காட்ட முயற்சிக்கின்றது என ராவணா பலய...
Read moreஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவதற்கு எதிரான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவும் கையொப்பமிட்டிருந்ததாகவும் இதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்...
Read moreசட்டம் ஒழுங்கு அமைச்சுக்குப் பொறுப்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புப் பிரிவினரின் நடவடிக்கைகளுக்கு வழங்கியுள்ள சுதந்திரம் தான் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்குக் காரணம் என...
Read moreவவுனியா மாமடு பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...
Read moreயாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றும் வர்தமானி அறிவித்தலை கொழும்பு சென்றதும் உடனடியாக வெளியிடவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா...
Read moreவவுனியா, ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து இளைஞன் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து...
Read moreபல தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் இளைஞர் ஒருவர்...
Read moreகடன் சுமையிலிருந்து வடக்கு மக்களை விடுவிக்கும் வகையில் நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டமானது வரவேற்கத்தக்கது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்....
Read moreமன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்விற்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட காபன் பரிசோதனை ஆய்வு அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. கார்பன் பரிசோதனை அறிக்கை...
Read moreஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்...
Read more