Easy 24 News

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம்

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து எதிர்வரும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தக் கூட்டம் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த...

Read more

மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக் கூடாது

மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக் கூடாது என வட. மாகாண சபையின் முன்னாள் உறுப்பினா் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். அத்துடன் யுத்தத்தின்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிய...

Read more

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விரைவாக பொருளாதார அபிவிருத்தி

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விரைவாக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மத்திய வங்கி வெளியிட்டுள்ள வட. மாகாணம் தொடர்பான...

Read more

மஹிந்தவை மீறி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது

மஹிந்த ராஜபக்ஷவினை மீறி ஒருபோதும் தமிழர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாது என லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். முன்னாள்...

Read more

பிரதமர் மோடிக்கு ’சியோல் அமைதி விருது’

இந்தியா - தென் கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான இந்த நேரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்தினார்.தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் நட்புறவில்...

Read more

’ஒரே பாலின திருமணம் ஏற்புடையதே’- சட்டம் இயற்றிய முதல் ஆசிய நாடு தைவான்!

ஒரே பாலினத்தைச் சார்ந்தோர் திருமணம் செய்துகொண்டால் அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான நடைமுறையையும் சட்டமாக்கியுள்ளது தைவான்.ஒரே பாலினத்தைச் சேர்ந்தோர் திருமணம் செய்துகொள்வது சட்டப்பூர்வமானதுதான் என ஆசியாவிலேயே முதல் நாடாக...

Read more

கே.எஃப்.சிக்கு உணவுக்கு இடைக்காலத் தடை !!

மங்கோலியாவில் 247 பேருக்கு கே.எஃப்.சி யில் உணவு உண்ட பின் உடல் கோளாறுகள் ஏற்பட்டதால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மங்கோலியாவின் தலைநகரான உளான்பாத்தரில் கடந்த வாரம் இந்த...

Read more

புல்வாமா தாக்குதல் கோழைத்தனமானது: ஐநா கடும் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதல் கொடூரமானது, கோழைத்தனமானது என்று ஐநா பாதுகாப்பு...

Read more

யாழ்ப்பாணத்தில் கிளைபரப்பும் இந்திய புலனாய்வு அமைப்பு

யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்ப வணிக மையத்தை அமைப்பது தொடர்பாக இந்தியாவும், சிறிலங்காவும் இன்று உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் 250 மில்லியன் ரூபா கொடையின் மூலம்...

Read more

பொரளை வீதி தெபானம உயன சந்தியில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

கொட்டாவை – பொரளை வீதி தெபானம உயன சந்தியில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது....

Read more
Page 1176 of 2145 1 1,175 1,176 1,177 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News