Easy 24 News

போர் குற்றங்களை விசாரிப்பது பாரதுரமான செயல்

ஐ.நா.வின் விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அழைத்து போர் குற்றங்களை விசாரிப்பது பாரதுரமான செயல் என சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பிரதநிதி திஸ்ஸ...

Read more

பாகிஸ்தான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தான் நாட்டு உளவு விமானத்தை இந்தியப் போர் விமானம் இன்று (திங்கட்கிழமை) சுட்டு வீழ்த்தியது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்கானர் எல்லைப் பகுதியில் இந்த விமானம் சுட்டு...

Read more

இவ்­வ­ரு­டத்­துக்­கான வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிப்பு

இவ்­வ­ரு­டத்­துக்­கான வரவு செலவு திட்டம் இன்றையதினம் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. கடந்த காலங்களில் நல்லாட்சி ஆட்சியின் போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவுத்திட்டத்தை போலல்லாது...

Read more

வறுமை நிலையில் உள்ள மக்களை மேம்படுத்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள்

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளது. இந்த யோசனைகள் அடங்கிய பிரேரணையை அமைச்சர் மங்கள சமரவீர இன்று பிற்பகல் இரண்டு...

Read more

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனத்தால் ஏற்பட்ட நாசம்

வவுனியாவில் வங்கிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் வாகனம் உருண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுவதியின் மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் மோட்டார் சைக்கிலுக்குச் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது....

Read more

புதூர் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக 23 பேர் கைது

வவுனியா புதூர் பகுதியில் ஆயுத பையை கைவிட்டு சென்ற விடயம் தொடர்பாக பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரினரால் இதுவரை 23 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது...

Read more

மதூஷை விசாரிக்க டுபாய் செல்லவுள்ள சி.ஐ.டி.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படும்...

Read more

இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்பு

வெலிகம - பொல்வத்தை பகுதியில் இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கொங்கிறீட் போடுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் நிரம்பியிருந்த நீரில் மூழ்கியே இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 32,...

Read more

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கோரி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி ஜெனீவாவில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிற...

Read more

படையினர் வசமுள்ள காணிகளை துரிதமாக விடுவிக்குமாறு ஆளுநர் கோரிக்கை

யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கோரியுள்ளார். யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி...

Read more
Page 1163 of 2145 1 1,162 1,163 1,164 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News