ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இலங்கை குடியுரிமையை கொண்டிராத வெளிநாட்டவர்களுக்காக புதிய விசா நடைமுறை ஒன்று அறிமுக்கப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்காக புதிய வீசா நடைமுறை ஒன்று அறிமுகப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில்...
Read moreமட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் முறக்கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள இராணுவ முகாம் அகற்றுவது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின்...
Read moreகிளிநொச்சியில் மகா சிவராத்திரி தினமான நேற்று நபரொருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது. கொல்லப்பட்ட நபர்...
Read moreகனடாவில் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய ஆய்வு நிறுவனம் ஒன்றினை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான...
Read moreரொறன்ரோ பெரும்பாகத்திற்கு விடுக்கப்பட்ட சிறப்பு வானிலை எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வேளையில், சேதங்களை...
Read moreவடக்கு- கிழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி கடையடைப்பு போராட்டம், முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் இடம்பெறும் கவனயீர்ப்பு பேரணியிலும் கலந்துகொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த...
Read moreநோர்வே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் இராஜாங்க செயலாளர் மெரியான் ஹேகன் இருநாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,...
Read moreதென் மாகாண மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பிரிவினால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 200 வாகனங்களுக்கு வீதிப் போக்குவரத்து தடை...
Read more37 பாடசாலைகளில் இலஞ்சம் பெறப்படுகிறது தெற்கிலுள்ள பாடசாலைகளில் காணப்படும் லஞ்ச மாபியாவை தோற்கடிக்க சகல நடவடிக்கைகளும் எடுப்பதாக தென்மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். தென்மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை...
Read more2019ஆம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள வரவு- செலவு திட்டம் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதாக கூறி அவர்களை ஏமாற்றுவதாகவே இருக்குமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாணத்துறையில் நேற்று...
Read more