Easy 24 News

புத்தாண்டை வரவேற்க தயாராகும் கிளிநொச்சி மக்கள்

தமிழ் சிங்களப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில் புத்தாடை கொள்வனவில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கடந்த...

Read more

புதுவருடத்திற்காக சென்றோர் காட்டுப் பகுதியில் இடைநடுவில் காத்திருக்கும் நிலை

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று இடைநடுவில் பழுதடைந்து நிற்பதால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த...

Read more

11 வயது சிறுவனைக் காணவில்லை

கடந்த 9 ஆம் திபதி முதல் 11 வளயதுடைய தனது மகனைக் காணவில்லையென அவரின் தந்தையார் பாதுக்கைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் தனது மகனை...

Read more

82 அடி உயரத்தில் இருந்து பிஞ்சு குழந்தையை தூக்கி வீசிய கொடூர தாயார்

உக்ரைன் நாட்டில் மது போதையில் இருந்த தாயார் ஒருவர் தமது 9 மாத குழந்தையை 82 அடி உயர பாலத்தில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும்...

Read more

ஹெரோயின் போதைப் பொருட்களுடன் வவுனியாவில் ஒருவர் கைது

வவுனியா கற்குழிப்பகுதியில் நேற்று மதியம் இளைஞன் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில்...

Read more

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று 2 மணிக்குபின்னர் மழை பெய்யும்

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...

Read more

ஏ-9 வீதியில் கோர விபத்தில் சிக்கிய வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்!

ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் வெளிநாட்டிலிருந்துவந்த வெள்ளைக்காரர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது, ஏ-9...

Read more

வீதியில் உயிருக்கு போராடியவரைச் சுற்றி செல்பி எடுத்த கொடூரர்கள்…!!

மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவரின் கால்கள் இரண்டும் படுகாயமடைந்துள்ளன.வீதியில் படுத்திருந்த ஒருவரின் கால்களின் மேலால் டிப்பர் வாகனம் ஒன்று ஏறிச் சென்றதாலே...

Read more

பிரபல கோடீஸ்வரரின் சம்பந்தியாகும் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவும் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இந்த வருடத்தில் திருமணத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மஹிந்தவின் குடும்பத்திற்கு நெருக்கமான தகவல்...

Read more

மைத்திரி இன்று மட்டக்களப்பு பயணம்

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின், இரண்டாம் கட்ட நிறைவு விழாவும் முன்னேற்ற மீளாய்வு கூட்டமும் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read more
Page 1104 of 2145 1 1,103 1,104 1,105 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News