ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி
June 29, 2026
தமிழ் வருடப் பிறப்பு: பஞ்சாங்கம் வாசிப்பது பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!...", (14/4/2019) சித்திரை மாதப்பிறப்பு. விகாரி வருடம் பிறக்கிறது. சித்திரை (சைத்ர) மாதத்தின் முதல் நாள்...
Read moreதேசிய இலக்குகளை அடைவதற்கு இப்புத்தாண்டில் ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். தமிழ், சிங்கள மக்கள் இன்று சித்திரை புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்....
Read moreவடக்கு தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இலங்கையரும் ஒன்றிணைந்து கொண்டாடும் புத்தாண்டு எமது வாழ்வினதும், சமூகத்தினதும் மறுமலர்ச்சிக்கான தேசிய கலாசாரத் திருவிழாவென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....
Read moreதேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் சிங்கள மக்கள் இன்று சித்திரை...
Read moreநாட்டின் அதிகமான மழை வீழ்ச்சி ரத்மலானை பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 1.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் இந்த மழை...
Read moreபுனித பிரன்சிஸ் பாப்பரசர் சமாதானமாக இருக்குமாறு வேண்டியும் மீண்டும் யுத்தமொன்றுக்கு செல்லாதிருக்குமாறு கோரியும் தென் சூடான் ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு தலைவர்களின் காலில் வீழ்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்....
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கோ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கோ நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைய இந்நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...
Read moreதடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கையர்கள் நான்கு பேர் பிரித்தானிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச விமான சேவைக்குச் சொந்தமான விமானம்...
Read moreபண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார். வழமையான நாட்களில் நெடுஞ்சாலைகளில் சுமார்...
Read moreகொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை கட்டிடத்தின் 9 ஆவது மாடியிலிருந்து பாய்ந்து பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நவலோக வைத்தியசாலையில் மனித வள...
Read more