Easy 24 News

யாழிலிருந்து தென்னிலங்கை சென்ற ரயில் ஓன்று தடம்புரண்டு ரயில்சேவைகள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது. ரயில் தடம்புரண்டமையினால் வடக்கு மார்க்க ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அனுராதபுரம் – சாலியபுர பிரதேசத்தில் ரயில்...

Read more

மன்னார் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் வற்றின – மக்கள் அவதி

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரம்...

Read more

கடந்த 24 மணித்தியாலங்களில் 12 பேர் உயிரிழந்தனர்

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. புத்தாண்டுக் காலப்பகுதியில் மதுபானம் அருந்தி...

Read more

கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு எரிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு ஒன்று நேற்று முன்தினம் பகல்வேளையில் இனந்தெரியாத விசமிகளால் எரித்து சேதமாக்கப்பட்டுள்ளது. வடமராட்சி அம்பன் பகுதியில் தொழிலிற்குச்...

Read more

இலங்கையர்கள் இன்று செய்யவேண்டிய விடயம்

நாட்டுமக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய அறைகூவலொன்றை விடுத்துள்ளார். நாளையதினம் அனைத்து இலங்கையர்களும் மரக்கன்றொன்றை நாட்டுமாறு ஜனாதிபதி பகிரங்கமாக அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடலுக்கான...

Read more

புதுவருடப்பிறப்பில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி !

பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த ம.புவிகரன் (வயது38) என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவர். இன்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப்...

Read more

தற்போதுள்ள ஜனாதிபதி முறைமை ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்

தற்போதுள்ள ஜனாதிபதி முறைமையானது ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல்...

Read more

கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள்

பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய மட்டத்திலான தேர்தலொன்று அறிவிக்கப்படும் பட்சத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பிக்கும்...

Read more

தமிழர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை – மாவை

தமிழர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. எமது உரிமைக்குரல்கள் ஒடுங்கிப் போய்விடவில்லை. எமது உரிமைகளுக்கான போராட்டம் சாத்வீக வழியில் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

இலங்கை பிரஜைகள் நான்கு பேர் லண்டனில் கைது

லண்டன் – லுடன் விமான நிலையயத்தில் வைத்து இலங்கை பிரஜைகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டு பயங்கரவாத தடுப்பு...

Read more
Page 1100 of 2145 1 1,099 1,100 1,101 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News