Easy 24 News

கிளிநொச்சியில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளும் சீனாவுக்கு !

கிளிநொச்சி – பளை பகுதியில் தென்னை பயிர்ச்செய்கைக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளமை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை...

Read more

78, 420 ஆக உயர்ந்த கொரோனா தொற்றார்களின் மொத்த எண்ணிக்கை

நாட்டில் நேற்றைய தினம் 514 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. அவர்களில் 501 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி...

Read more

சஜித் தலைமையில் முஸ்லிம்களை அணிதிரட்டுவது சாத்தியப்படாது!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால் முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேல்...

Read more

கைவிடப்பட்ட வயல் காணிகளில் மீண்டும் பயிர்ச்செய்கை

சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50,000 ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 125,000 ஏக்கர் வயல் நிலங்கள் கைவிடப்பட்டுள்ளதாக...

Read more

மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயம்

பன்னல பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோதலில்...

Read more

தொற்றாளர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 722 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 713 பேர் திவுலப்பிட்டிய – பேலியகொட...

Read more

மனைவி 5 ஆண்களை திருமணம் செய்துள்ளதாக கணவன் முறைப்பாடு!

தனது மனைவி 5 ஆண்களை திருமணம் செய்துள்ளதாக தமிழ்நாட்டின் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார். முகப்புத்தகத்தில்  அறிமுகமான...

Read more

சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு முன்னுரிமை

சுற்றுலா துறை நாட்டிற்கு மிக முக்கியம் என்பதால் சவால்களை எதிர் கொண்டு, இந்தத் துறையில் புதிய பயணத்திற்கு தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சுற்றுலா துறையின்...

Read more

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு” இவ்வாறு சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தினர். யாழ்ப்பாணத்துக்கு...

Read more

சர்வதேச விசாரணையை இலங்கை அனுமதிக்காது – கோட்டா அரசு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேச பொறிமுறைக்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற...

Read more
Page 109 of 2145 1 108 109 110 2,145