Easy 24 News

நேற்று மாத்திரம் 8 பேர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 430ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்...

Read more

போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் விடுவிப்பு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் 6 மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டார். இளைஞனிடம் வாக்குமூலம் பெறப்பட்ட...

Read more

விதிமுறைகளை மீறிய 3,180 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள கொவிட்-19 வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24...

Read more

இந்தியாவில் 110 இலட்சத்தை நெருங்கிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா...

Read more

டெங்கு நோய் பரவல் 70 வீதத்தால் குறைவடைவு

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டெங்கு நோய் பரவல் குறைவடைந்து காணப்பட்டதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்...

Read more

தந்தையை கொலை செய்தவர்களை தாம் மன்னித்து விட்டதாக அறிவித்த ராகுல்

தமது தந்தையை கொலை செய்தவர்களை தாம் மன்னித்து விட்டதாக இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தெரிவித்துள்ளார். புதுச்சேரியிலுள்ள பல்கலைகழகம் ஒன்றில் மாணவர்களுடன்...

Read more

பங்காளி கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கும் ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கம்யூனிஸ்ட்...

Read more

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (20) காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு, தெஹிவளை, கல்கிசை,...

Read more

பொலிஸ் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஐவர் கைது!

காவல்துறை அதிகாரிகள் குழுவினர் எனத் தெரிவித்து, பலப்பிட்டி – பாதேகம யோகாஷ்ரம விகாராதிபதியிடம் 10 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய சம்பவம் தொடர்பில், காவல்துறைநிலைய பொறுப்பதிகாரி ஒருவரும்,...

Read more

கஞ்சா விற்ற காசுடன் பிடிபட்ட இருவர்

மாகொல பிரதேசத்தில் 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வணிகத்தில் ஈட்டியதாக கருதப்படும் 352,000 ரூபா பணத்தொகையுடன் இருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால்...

Read more
Page 108 of 2145 1 107 108 109 2,145