Easy 24 News

சேதமடைந்த தேவாலயங்களை புனரமைக்கும் பணி ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு விரைவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார...

Read more

யாழ்.பல்கலை மாணவர்களுக்குத் தொடர்ந்தும் விளக்கமறியல்

தமிழ்த் தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் அந்த அமைப்பின் தீவிரவாத தலைவர்களின் புகைப்படங்களை வைத்திருந்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது...

Read more

கிளிநொச்சி வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு

கிளிநொச்சி, முக்கம்பன் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் பெருமளவிலான ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைளின் போதே குறித்த...

Read more

அம்பலாந்தோட்டையில் ஹர்த்தால்

அம்பலாந்தோட்டையில் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை முதல் நகரில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ரீதீகம அரச நிவர்தன...

Read more

பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனான்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட...

Read more

மட்டக்களப்பு புதிய காத்தான்குடியில் தீப்பிடித்த மரக்காலை

மட்டக்களப்பு புதிய காத்தான்குடி பிர்தௌஸ் பாடசாலை வீதியிலுள்ள மர ஆலையொன்று தீப்பிடித்து எரிந்தமையினால் குறித்த மர ஆலை முற்றாக சேதமடைந்துள்ளதோடு மக்கள் பதற்றத்தில் உள்ளதாக காத்தான்குடி பொலிஸார்...

Read more

மாத்தளை, வரகாமுரயில் 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது

மாத்தளை, வரகாமுர பிரதேசத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றிரவு (07)...

Read more

ஹம்பாந்தோட்டயிலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி ?

காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஏழுபேருக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத குழு ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலும் ஆயுதப் பயிற்சி வழங்கியுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதி...

Read more

ஜாமீனில் விடுவிக்கக்கோரி லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு

பணமோசடி வழக்கில் இங்கிலாந்து சிறையில் உள்ள நீரவ் மோடி, தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி...

Read more

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை உயர்த்த பரிந்துரை

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா...

Read more
Page 1044 of 2145 1 1,043 1,044 1,045 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News