Easy 24 News

24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

‘ஷெர்பா’ இனத்தை சேர்ந்த கமி ரிடா ஷெர்பா (வயது 50) என்பவர், நேபாள நாட்டில் சொலுகும்பு மாவட்டம் தாமே கிராமத்தில் வசித்து வருகிறார். இவர், உலகிலேயே மிக...

Read more

தமிழக எல்லையை கடந்த “கோதண்டராமர் சிலை’

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் நிறுவப்படுவதற்காக, பிரமாண்ட கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையிலிருந்து பெரிய  லாரியில் ஏற்றப்பட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. வழியில் பல்வேறு...

Read more

டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை

டெல்லியை சேர்ந்த மோஹித் மோர் என்பவர் டிக்டாக்கில் பிரபலமாக இருந்தவர். இவர் டெல்லியின் நஜப்கர் பகுதியில் இருக்கும் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் உடற்பயிற்சி...

Read more

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

அந்தமானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன....

Read more

ஷரிஆ பல்கலைக்கழகத்திற்கு தடை

இஸ்லாமிய கல்விக் கூடங்களான மதரஸாக்களை கல்வியமைச்சின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள இஸ்லாமிய அமைச்சர்களுடன்...

Read more

கிணற்றில் சடலமாக மிதந்த புதுப்பெண்

தமிழகத்தில் திருமணமான ஒராண்டாண்டில் புதுப்பெண் கிணற்றில் சடலமாக கிடந்த நிலையில் அவர் எழுதியிருந்த கடிதத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சங்கீதா....

Read more

பசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர்!

அமெரிக்காவில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்று கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 80,000 பேருக்கு இலவசமாக உணவு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனின் வெள்ளை மாளிகைக்கு அருகில்...

Read more

இலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட IS பயங்கரவாதிகள்! 17 பயிற்சி முகாம்கள்!

பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆயிரத்திற்கும் அதிகமானோர் இலங்கையில் இருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் ஐ.எஸ்...

Read more

சுவிட்சர்லாந்து தொழில்நுட்பம் மூலம் இலங்கை புலனாய்வு துறையை திணறடித்த ஐ.எஸ்

ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிதொழில்நுட்பத்தை பயன்படுத்தியமையினால் இலங்கை புலனாய்வு துறையினரால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு தொடர்புடைய தற்கொலை குண்டுத்தாரிகள்,...

Read more

அமைச்சர் ரிஷாத்தை நானே பதவியிலிருந்து விலக்குவேன் – ரணில்

நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அவரை நானே பதவி விலக்குகின்றேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்...

Read more
Page 1015 of 2145 1 1,014 1,015 1,016 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News