அரசியல் தீர்விற்கு சாத்தியமில்லை – சி.வி.கே

தற்போதைய நாடாளுமன்ற காலத்தில் அரசியல் தீர்விற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என வடக்கு மாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

ஐவரின் வழக்குகளையேனும் விசாரியுங்கள்

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளில் ஐவரது வழக்குகளையேனும் விசாரித்து அவர்களை கண்டுபிடித்து தரும் பட்சத்தில் தாம் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்வோமென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் கொழும்பிற்கு...

Read more

ஞானசார தேரருக்கு இன்று விடுதலை

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று விடுதலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி...

Read more

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை குறித்த இன்று விவாதம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இதனை அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர்...

Read more

கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு – பொலிஸார் விசாரணை

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பெட்டி ஒன்றில் வைத்து வீடொன்றிற்கு முன்னாள் இவை வைக்கப்பட்டிந்த நிலையில்...

Read more

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்!

அந்தமானில் இன்று புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமானில் இன்று புதன்கிழமை நள்ளிரவு 12.39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவான...

Read more

பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம்

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், விவாகப்...

Read more

அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை குடியமர்த்தியுள்ளாரா?

பாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு...

Read more

அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியீடு

இலங்கையில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை...

Read more

ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பான சூழல்

பலப்பிட்டிய பிரதேசசபைக்கு முன்பாக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பான சூழல் நிலவியது. அமைச்சர்கள் மங்கள சமரவீர, தலதா அத்துக்கோறள ஆகியோர் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களிற்கு எதிராக கோசமிட்டபடி...

Read more
Page 1014 of 2147 1 1,013 1,014 1,015 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News