ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி கிரியையில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது...
Read moreஅரசியல் கட்சி பேதங்களை துறந்து சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கின்ற நிலையில் மறுபுறம் ஜனாதிபதியின் பிரதான பிரதிவாதிகள் இலக்கு வைக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். பாராளுமன்ற தெரிவு...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபடுவார் என்பதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்து விட்டு நாட்டுக்கு சேவையாற்றுவதற்காகவே அவர் அரசியலில் ஈடுப்பட்டார்....
Read moreநாட்டில் 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கியூ.ஆர் நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிட்கும், பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் பதவியேற்றதன் பின்னர்...
Read moreகுருநாகல் வாவிக்கு அருகாமையில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை இன்று (19) காலை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்வதற்கு பொலிஸார் முயற்சித்த போது விரைந்து செயற்பட்ட குறித்த ...
Read moreநாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...
Read moreவவுனியா, செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் ஒருவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, பம்பைமடு, செக்கட்டிபுலவு பகுதியில்...
Read moreஇந்தியாவை ஈழத் தமிழர் பகைக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தாயகம் சென்றுள்ள ஈசி24நியூஸ் நிறுவனர் கிருபா பிள்ளைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே...
Read moreரஷிய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் அதிபர் புதினை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அங்கு 10 குழந்தைகளையோ அல்லது...
Read more