Easy 24 News

 பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவு பிட்கொய்ன் வர்த்தகத்தால் ஜம்முகாஸ்மீரில் பயங்கரவாதத்திற்கு நிதி? 

ஜம்முகாஸ்மீரி;ல் பயங்கரவாதத்தி;ற்கு நிதியுஉதவி செய்வதற்கு பாக்கிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ பிட்கொய்னை பின்பற்றுவதை இந்தியாவி;ன் எஸ்ஐஏ புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. காஸ்மீரின் வடக்கில் உள்ள  பாரமுல்லா குப்வார்...

Read more

குறைகிறது முட்டை விலை!

முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் முட்டை விலை...

Read more

மேதகு – 2 : விமர்சனம்

தயாரிப்பு : மேதகு திரைக்களம் இயக்கம் : இரா. கோ. யோகேந்திரன். நடிகர்கள்: கௌரி சங்கர், நாசர் மற்றும் பலர் மேதகு திரைக்களம் என்ற பட நிறுவனம்...

Read more

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் கலைக்கப்பட உள்ளதாக வெளியாகும் செய்தி வதந்தி | ஜஸ்வர் உமர்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த மாதம் 31 ஆம் திகதி முதல் கலைக்கப்பட உள்ளதாகவும் இடைக்கால நிருவாகம் அமைக்கப்பட இருப்பதாகவும் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என...

Read more

18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இரு இந்தியப் பிரஜைகள் கைது

18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் போதைப்பொருள்...

Read more

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர் ஐ.நா. அதிகாரிகள்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன் - கார் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (19) சிவில் சமூக தரப்பினரை யாழ்ப்பாணம்...

Read more

வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (20) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது -75)...

Read more

‘சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியம்’ | கத்தியால் குத்தியவர் தெரிவிப்பு

சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்து விட்டார் என்று கேள்விப்பட்டபோது ஆச்சரியம் அடைந்ததாக அவரை தாக்கிய நபர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (வயது 75),...

Read more

உலகின் உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் திறப்பு

உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் ரயில் பாலம் கடந்த 13 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்துக்கு...

Read more

எரிபொருள் பெரல் ஒன்றின் மூலம் 20 டொலர் மோசடி | விசாரணை நடத்துமாறு சம்பிக்க கோரிக்கை

நாட்டுக்கு எரிபொருள் கொண்டுவருவதில் மிறீமியம் ஊடாக 2022ஆம் ஆண்டில் இதுவரை 6அமெரிக்க டொலர் மில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதுடன் ஒரு பெரல் எண்ணெய் மூலம் ஏற்படும் 20 டொலர்...

Read more
Page 978 of 4573 1 977 978 979 4,573
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News