Easy 24 News

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்த வேண்டும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும்...

Read more

மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு விசேட அரச விடுமுறை

செப்டெம்பர் 19ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த தீர்மானம்...

Read more

மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண 100 மில்லியன் டொலர் | அரசாங்கம்

நாட்டிலுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஏனைய விடயங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நாட்டு நிலைமை நெருக்கடியாகக் காணப்படுகின்ற...

Read more

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் | தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்

புதிய பாராளுமன்ற கட்டிட பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம். தலைநகர் டெல்லியில் கடந்த 2020...

Read more

இது யுவன் ஷங்கர் ராஜா மேஜிக் – இயக்குனர் செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'.'நானே வருவேன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்...

Read more

நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய கூச்சமில்லையா? வெளியான பொன்னியின் செல்வன் பாடல்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக்...

Read more

ஐ. நா. உயர்ஸ்தானிகரின் உறுதியான அறிக்கைக்கு தமிழ் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடே முக்கிய காரணம் | சுரேந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை வரவேற்றுள்ள ரெலோ ஊடகப்பேச்சாளரும், ஐந்து அரசியல் கட்சிகளினது ஒருங்கிணைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன்  உயர்ஸ்தானிகரின் உறுதியான அறிக்கைக்கு தமிழ் தரப்பின்...

Read more

இலங்கை இனப்படுகொலை; ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம்” – ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை இனப்படுகொலைகள் நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாததை ஏற்க முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Read more

10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன – அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் 

கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 ஹோட்டல்களில், சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை...

Read more

பிரித்தானியா மகாராணி எலிசபெத் எழுதிய இரகசிய கடிதம்

பிரித்தானியாவின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் கைப்பட எழுதிய இரகசிய கடிதம் சிட்னியில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்னும் 63 ஆண்டுகளுக்குப் பிரித்து படிக்க முடியாது....

Read more
Page 931 of 4559 1 930 931 932 4,559