இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்கவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கை...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியுடன் மஹேல ஜெயவர்தன இணைந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு...
Read moreசவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் 53 பெண்களை தான் திருமணம் செய்துள்ளதாக கூறுகிறார். 63 வயதான, அபு அப்துல்லா எனும் இவர், சவூதி அரேபியாவின் எம்பிசி தொலைக்காட்சிக்கு...
Read moreஉலக அளவில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொவிட் வைரஸ்...
Read moreஉக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியுள்ளார் என அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. உக்ரேன் நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாத...
Read moreஎதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மறைந்த 2 ஆம் எலிசபெத் மகாராணியின்...
Read moreஇவ்வாண்டு செப்டம்பர் 26 ஆம் திகதியில் வரும் ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுவிட்ஸர்லாந்து தூதரகம், இத்தாலிய தூதரகம், பிரெஞ்சு தூதரகம்,...
Read more"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு நாட்டைத் துண்டாட நினைக்கும், பயங்கரவாதிகளுக்குத் தீனிபோட முடியாது" என அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....
Read moreஇலங்கையின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்துதல் மற்றும் மனித உரிமைகள் என்ற காரணங்களை காட்டி அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் அழுத்தங்கள் கொடுப்பது...
Read moreபழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சருக்கு தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்....
Read more