இந்தியாவுக்கு எதிராக இந்தூர் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (04) இரவு நடைபெற்ற 3ஆவதும் இறுதியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 49 ஓட்டங்களால் தென் ஆபிரிக்காவுக்கு...
Read moreஇந்தியாவும் எத்தியோப்பியாவும் நான்காவது வெளியுறவு அலுவலக ஆலோசனைகளை (FOCs) நடத்தியுள்ளது. இந்த கூட்டம் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இடம்பெற்றது. இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் பரஸ்பர...
Read moreஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த 17 வயது சிறுமியை கொலை செய்து உடலை திருடி புதைத்த பாதுகாப்பு படையினர். இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி...
Read moreசமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) அறிமுகப்படுத்தப்பட்டதற்கமைய அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று இரவு முதல் தங்கள் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளன. அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி...
Read moreகாத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு...
Read moreஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும் என புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து மனித உரிமைகளையும் ஊக்குவித்தல்...
Read moreஇயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் படம் வள்ளி மயில்.இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான்...
Read moreலிட்ரோ எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைவடையும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நாளை நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...
Read moreகையடக்க தொலைபேசி மற்றும் துணை சாதனங்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை...
Read moreகடந்த பத்து வருடங்களுக்கு முன்னர், யுத்தம் நடைபெற்ற போது நடந்த சம்பவங்களை இனி வரும் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என்பதே எனது நிலைப்பாடு என தமிழ் மக்கள்...
Read more