'கிராமத்து நாயகன்' நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் 'நான் மிருகமாய் மாற' எனும் படத்தில் அவர் ஒலிக்கலவை பொறியாளர் வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 'கழுகு',...
Read more'பொன்னியின் செல்வன்' படத்தின் திரைக்கதைக்கு பங்களிப்பளித்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'ரத்தசாட்சி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ரஃபிக் இஸ்மாயில்...
Read moreபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த, இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது. கடுமையான நிபந்தனைகளுடனேயே தனுஷ்க குணதிலக்கவுக்கு...
Read moreசபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது....
Read moreகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட இவ்விருவரும் நேற்று...
Read moreஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த...
Read moreகடந்த மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 4,431 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடம் ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலாண்டில்...
Read moreபடபொல கொபெய்குடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற...
Read moreகாலி - ரத்கம கடலில் நீராடச் சென்ற நபரொருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ரத்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹஜன விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கடலில் தனது...
Read moreயூரியா உரம் அல்லது கமநல சேவை மத்திய நிலைய அதிகாரிகள் தொடர்வில் ஏதாவது முறைப்பாடுகள் இருந்தால் தேசிய உர செயலகத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த...
Read more