Easy 24 News

ஆஸ்திரேலிய தடுப்பு காவலில் பத்தாண்டு கால வாழ்க்கையை இழந்த அகதிகள் 

ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 8 வங்கதேச தஞ்சக்கோரிக்கையாளர்கள் பத்தாண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விடுதலை நியாயமற்ற தடுப்பு காவல் முறையை தற்போதைய ஆஸ்திரேலிய அரசாங்கம் திரும்ப...

Read more

பிரபாகரன் இருந்தால் இதை செய்திருக்க மாட்டீர்கள்!

விடுதலைப்புலிகளின் தலைவர் இருக்கும் போது உங்களால் இவ்வாறு பாதையில் நிற்க இயலுமா என பிரபல சட்டத்தரணி ஒருவர் படையினருடனும் பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். குறித்த சட்டத்தரணியின் வாகனத்தை...

Read more

காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்

வானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன?ஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு விளக்கு ஏற்றவும்மறுக்கப்படுகையில்எதுவும் இல்லையெனஎல்லாமும்...

Read more

வீரர்களுக்கு விழிநீரால் விளக்கேற்ற தயாராகும் தமிழர் தாயகம்

தமிழர் தாயகத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் யாவும் மக்களால் முன்னெடுக்கப்படுகின்றன. புலி வீரர்களுக்கு விழிநீரால் விளக்கேற்ற தயராகி வருகிறது தமிழர் தாயகம். தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர்...

Read more

மீண்டும் தனித் தமிழீழம்! இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கை

ஐ.நா. மூலம் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இது...

Read more

தேசிய பாடசாலைகளின் விடுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப்பரீட்சைகளை அடுத்த ஆண்டு உரிய காலத்தில் நடத்துவதற்கு முடியுமான வகையில் பாடநெறிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர்...

Read more

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி,  அதிகரித்துள்ள போக்குவரத்துச் செலவுகளைக் கருத்திற் கொண்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணி செய்வதற்கான வாய்ப்பு அரச ஊழியர்களுக்கு  வழங்கப்படுகின்றது. ...

Read more

வீரர்களுக்கு விழி நீரால் விளக்கேற்ற தயாராகும் துயிலும் இல்லங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன . மாவீரர்களை நினைவேந்த...

Read more

யாழ். பல்கலையில் தேசியத் தலைவரின் பிறந்தநாளில்கேக் வெட்டிக் கொண்டாட்டம்!!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்ததினம் தமிழர் தாயகம் முழுவதும் இன்றையதினம் கொண்டாப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழத்...

Read more

யாழ் கலையில்  முதன் முதலாகக் கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும்,  சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன்,  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோரைப்...

Read more
Page 834 of 4557 1 833 834 835 4,557