தாய்லாந்தின் Pak Tho மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு பேருந்திலிருந்த 48 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைது கடந்த டிசம்பர் 7ம் தேதி நடந்திருக்கிறது. மலேசியாவுக்கு...
Read moreவிஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படம எமோஷ்னல் கலந்த குடும்ப கதை என படத்தின் ஆரம்பத்திலேயே தகவல் வந்தது. இதுவரை படத்தின் ஃபஸ்ட்,...
Read moreஜனநாயக ஆட்சி, கடன் மறுசீரமைத்தல் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான...
Read moreஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் இம்மாணவர்களுக்கான மேலதிக...
Read moreமக்களின் நலன் கருதி சதொச நிறுவனத்தினால் சில பொருட்களின் விலைகள் வெள்ளிக்கிழமை (09) குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கீரி சம்பா அரிசியின் விலை 215 ரூபாவாகவும் , ஒரு...
Read moreதென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் சூறாவளி காரணமாக கடந்த இரு தினங்களாக நிலவும் குளிரான வானிலை இன்றிலிருந்து படிப்படியாகக் குறைவடையும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று மூன்று நாட்களுக்கு முன்...
Read moreபோதைப்பொருட்களை இலவசமாக விநியோகித்து இலங்கையை சீரழிப்பதற்கு வெளிநாட்டு சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிரான சட்டங்கள் இனி கடுமையான முறையில் செயல்படுத்தப்படும். ஐஸ்...
Read moreநாடளாவிய ரீதியில் இன்று (டிச 09) வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read moreதென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள மாண்டஸ் என்ற சூறாவளியானது இன்று காலை 08.30 மணிக்கு வட அகலாங்கு 9.50...
Read more