Easy 24 News

மகாகவி பாரதிக்கு இன்று 141வது பிறந்தநாள்.!

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு. தேச விடுதலைப்...

Read more

சூறாவளியின் கோர தாண்டவம் இன்னும் முடியவில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள மாண்டஸ் சூறாவளியின் தற்போதைய நிலை தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 5 ஆம் திகதி தென்மேற்கு வங்ககடலில் ஒரு...

Read more

நாடு திரும்பும் இலங்கையர்கள் தங்கம் கொண்டு வருவதில் சிக்கலா..!

24 கரட் தங்கத்தை நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் குறிப்பாக 24 கரட் தங்கம் கடத்தப்படுவதை தடுக்கத் தேவையான சுற்றுநிரூபங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என நிதி...

Read more

இந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படுமா ?-தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

தென்சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர், தமிழச்சி தங்கபாண்டியன் இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்...

Read more

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு ஈ-விசா வசதி வழங்க புதுடில்லி தீர்மானம்!

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்  இது தொடர்பில் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. உல்லாசப் பயணம், வணிகம்,...

Read more

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 11 வயதுடைய சிறுவன் உட்பட 6 பேர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (09) இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டி -...

Read more

பெண்களின் மோட்டார் சைக்கிள்களை இலக்கு வைத்து திருடிய பொலிஸ் பரிசோதகரின் மகன் கைது!

அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மகன்  பெண்களின் மோட்டார் சைக்கிள்களின் இருக்கையின் கீழ்ப் பகுதியை  போலித்  திறப்புகளைக் கொண்டு  திறந்து அதற்குள் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும்...

Read more

கோட்டாபய காலத்தில் நியமிக்கப்பட்டு அரச துறைகளில் பணியாற்றும் 32,000 பேர் நிரந்தர சேவைக்குள்!

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல துறைகளிலும் பணிகளுக்காக  இணைத்துக்கொள்ளப்பட்ட 32 ஆயிரம் பேரும் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு...

Read more

வன்னிப் பெருநிலப்பரப்பில் மீண்டும் அரியதொரு தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு – Prof ப.புஸ்பரட்ணம்

சோழராட்சி முடிவுற்ற பின்னர் மூவேந்த வேளான் ஏற்பாட்டில் வேளைக்காரர் பிரிவைச் சேர்ந்த மதிமான் பஞ்சரத் தெரிந்த வில்லிகள் என்ற படைப்பிரிவு வீரர்கள் இங்கிருந்த கோயிலிற்கு மடம், கேணி,...

Read more

யாழ் உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் ரோசி சந்திப்பு

வடக்கு தெற்கு இடையே உள்ள உறவுப் பாலத்தை மேம்படுத்தும் முகமாக கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற...

Read more
Page 817 of 4557 1 816 817 818 4,557