நோயினால் பாதிக்கப்பட்ட தனது வளர்ப்பு நாய்க்கு வைத்தியம் செய்ய முன்வராதமை காரணமாக முன்னாள் அமைச்சர் ஒருவர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஜா -எல பிரதேசத்தைச் சேர்ந்த ...
Read moreகாணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் இன்று புதன்கிழமை (டிச. 21) மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இந்த...
Read moreவாக்குவாதம் முற்றி வாய்த்தகராறு ஏற்பட்டு மனைவியின் உடலின் பல பாகங்களில் மின் அழுத்தியை வைத்து தீ காயங்களை ஏற்படுத்திய சந்தேகத்தில் நேற்று (20) ஒருவர் கைது செய்யப்பட்டதாக...
Read moreஇசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி தயாரித்து இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் 'பிச்சைக்காரன் 2' எனும் திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்...
Read moreநடிகர் விஜய்யின் 68ஆவது படத்தையும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். விஜய் நடித்துள்ள 66ஆவது...
Read moreரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தில் இடம் பெற்ற மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் வெளியான 'தோழா' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி...
Read moreகோடிக்கணக்கில் பணம் புரளச் செய்யும் இண்டியன் பிறீமியர் லீக்கின் 16 அத்தியாயத்திற்கான ஏலத்தில் எடுக்கப்படவுள்ள 405 வீரர்களில் இலங்கை வீரர்கள் 10 பேர் உட்பட உலகின் தலைசிறந்த...
Read moreஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் 3 ஆவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஜெவ்னா கிங்ஸ் முதலாவது...
Read moreகிளிநொச்சி பரந்தன் பிரதேசத்திற்குட்பட்ட குமரபுரம் பகுதியில் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இரசாயன கூட்டுத்தாபனத்துக்குக்கான ...
Read moreயாழ்ப்பாணம் வடமராட்சி - ஆழியவளை கடற்கரையோரத்தில், உருக்குலைந்த நிலையில் சடலமொன்று, இன்று புதன்கிழமை (டிச 21) கரையொதுங்கியுள்ளது. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை...
Read more