தென்மேற்கு வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால்,...
Read moreநாடளாவிய ரீதியில் இன்று (டிச 23) வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read moreதெற்கு கடற்பரப்பில் கடந்தவாரம் கைப்பற்றப்பட்ட 200 கிலோ நிறையுடைய ஐஸ் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்ப்ட்ட 7 பேரையும் எதிர்வரும் 2023 ஜனவரி 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில்...
Read moreசர்வகட்சி கூட்டம் எனும் நாடகம் சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றி ஸ்ரீலங்கா அரசை காப்பாற்றி, சர்வதேசத்தின் நலன்களை அள்ளவே தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான...
Read moreஅரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்ற வீரர்கள் யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களை வவேற்கும் நிகழ்வு இன்று...
Read moreயாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து ரோஹிங்கிய அகதிகளைமீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் படி இன்று வியாழக்கிழமை (22) காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்...
Read moreதிருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால்...
Read moreவெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாவத்தை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் புதன்கிழமை (டிச.21) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் ஒன்றின்போது 9 கிராம் 430 மில்லி கிராம் ஐஸ்...
Read moreஇளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் கடற்பகுதியில் இன்று (22) வியாழக்கிழமை ஆண் ஒருவரது சடலம் கரையொதுங்கியது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு...
Read moreநுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல அரச நிறுவனங்களையும் ஒருமுகப்படுத்தி தயாரிக்கப்படும் அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர்...
Read more