டேவிட் பீரிஸ் குறூப் ஒவ் கம்பனீஸுடன் 2 தசாப்தங்களாக தொடர்ச்சியாக கைகோர்த்து செயற்பட்டுவரும் வர்த்தக கிரிக்கெட் சங்கம் (MCA) 20ஆவது வருடமாக ஏற்பாடு செய்துள்ள DPGC சவால்...
Read moreசமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக...
Read moreஅமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் தேனீக்களுக்கான தடுப்பூசி மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. தேனீக்கள் தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கை நடைபெற்றால்...
Read moreஅமெரிக்கப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவாகியுள்ளார். பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி 222 ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சி 212 ஆசனங்களையும் கொண்டுள்ளது. குடியரசுக்...
Read moreஅரசியலமைப்பு ரீதியிலான தீர்வு திட்டத்தை நோக்கிய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஆர்வத்துடன் கலந்துக்கொள்கிறோம். இலங்கை இந்திய ஒப்பந்தம் இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறைந்தது அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களையேனும்...
Read moreகடலட்டைப் பண்ணைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கிராஞ்சி பகுதிக்கு...
Read moreயாழ்ப்பாணத்தில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகி சுகவீனமுற்றிருந்த கடற்றொழிலாளர் ஒருவர் நான்கு மாதங்களுக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை (ஜன. 6) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த...
Read moreஆஸ்திரேலியா: தமிழ் அகதி குடும்பத்துக்காக நிரந்தர விசா கோரி போராடிய தமிழ் அகதியின் விசா காலாவதி ஆஸ்திரேலியாவில் பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினர் நிரந்தரமாக...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பு விக்னேஸ்வரன் அணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள்,போலித் தமிழ் தேசியவாதிகள் ஆகியோரை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என...
Read moreமொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவரான அமரர். ஆகாஸ் நினைவாக வட மாகாண மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம், 24ஆம் திகதிகளில் யாழ். மத்திய...
Read more