முன்னாள் சபாநாயகரும் நன்மதிப்பிற்குரிய அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் இன்று (03)...
Read moreயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் நாகேஸ்வரன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம் இராதா...
Read moreபாரிஸ் 2024 ஓலிம்பிக் விளையாட்டு விழாவில் ரஷ்யர்களுக்கு பங்குபற்ற அனுமதி வழங்கப்படுமாயின் அதனை 40 நாடுகள் எதிர்ப்பதுடன் அவை ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பகிஷ்கரிக்கக்கூடும் என போலந்து...
Read moreசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள 100% கிரிக்கெட் சுப்பர் ஸ்டார்கள் இறுதி குழுவில் இலங்கையின் ஹர்ஷிதா மாதவி இடம்பிடித்துள்ளார். ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்...
Read moreஹொங் கொங்குக்கு உல்லாசப் பணிகள் வருவதை ஊக்குவிப்பதற்காக, 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை விநியோகிக்கவுள்ளதாக ஹொங்கொங்கின் தலைவர் இன்று அறிவித்துள்ளார். சீனாவின் தென்பகுதி, பிராந்தியமான ஹொங்கொங்,...
Read moreஅமெரிக்காவுக்கு மேலாக பறக்கும் உளவு பலூன் ஒன்றை தான் பின்தொடர்வதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கப் பாதுகாப்பு...
Read moreசீனாவின் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், தைவான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான அவர்களின் ஆத்திரமூட்டும் ஆக்கிரமிப்பு 'ஏற்றுக்கொள்ள முடியாதது' என்று பெய்ஜிங்கிடம் கூறுமாறு அமெரிக்க...
Read moreஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் நேற்று ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்முவின் நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி...
Read moreஇந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் அமைந்துள்ள திபெத்திய குளிர்கால கைத்தறி சந்தை வணிகர்கள் தங்கள் வர்த்தக செயற்பாடுகளை நிறைவு செய்ய தற்போது தயாராகி வருகின்றனர். இந்த...
Read moreஅபுதாபியிலிருந்து கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நகரை நோக்கி இன்று புறப்பட்ட விமானமொன்று, என்ஜினில் ஏற்பட்ட தீ காரணமாக திரும்பிச் சென்று மீண்டும் அபுதாபியில் தரையிறங்கியது. எயார் இந்தியா...
Read more